Tuesday, January 29, 2013

எல்லாம் உன்னாலே!!!

பழைய கண்கள்..

புதிய பார்வை..

பழைய புத்தி..

புதிய சிந்தனை..

பழைய தமிழ்..

புதிய சுவை..

பழைய கண்ணாடி..

புதிய முகம்..

பழைய பாடல்..

... புதிய அர்த்தங்கள்..

பழைய உடம்பு..

புதிய உயிர்..

பழைய கவிதை..

புதிய திருத்தங்கள்..

பழைய fb..

புதுப்புது வாழ்த்துக்கள்!

எல்லாம் உன்னாலே!!!

Monday, March 19, 2012

காற்றோடு விளையாடும்,
உன் கூந்தல் எனும்
வீணை கம்பிகளை மீட்டும்!
இராவணன் ஆவேனோ?

உலகில் உள்ள அத்தனையும்
பெண்ணாகி போனாலும்
உன்னை மட்டும் உச்சி முகரும்
இராமன் ஆவேனோ??
உன்கையில் இருக்கிறது..
முடிவும், என் முடிவும்..!!

அலங்காரம் இல்லா
உன் கருவிழியோடு
வாழும் கொடுத்து வைத்த
கண் இமைகள்,
எனக்கான ஜென்மதண்டனைகள்!!

எனக்காக துடித்ததைவிட
உனக்காக துடித்ததுதான் அதிகம்
என் இதயம்!

உண்மையுள்ள என்னுடைய
அத்துணை கவிதைகளையும்
தோற்கடித்தது உன்னுடைய
பொய்யான சினுங்கல்!!

உயிரில்லா உன் பெயரை
எழுதிப்பார்க்கும் வேளையிலே
சில சமயங்களில் நான்
உயிர் பெற்றுக்கொள்கிறேன்!!

Thursday, May 12, 2011

புது மனைவி

மறந்து போன விஷயம்..!
மறைந்தே போகும் அதிசயம்..???
எனக்கான புது மனைவி..! 

Friday, March 4, 2011

இஷ்டப்பட்டு காதலிச்சேன்...!

இஷ்டப்பட்டு காதலிச்சேன்..!
கஷ்டபட்டும் மறக்க வழி இல்லையடி..!
தாகத்தில் நான் குடிச்ச தண்ணியெல்லாம்...!
சோகத்தில் கண்ணோட தேங்கிடுச்சு...!...! ------

Monday, August 9, 2010

அன்னியம்

என் எழுத்துகள் நினைவுகள் கனவுகள் அத்தனைக்கும் சொந்தக்காரி
அவள்..!
அவளுக்கோ நான் இப்போதும் அன்னியம்..!

Monday, August 2, 2010

விட்டு போனது நீதானா...!
வெட்டி போனது சரிதானா...!...!
கொட்டிகெடக்குது மனசு...!
பெண்களில் நீ ஒரு தினுசு...!...!
ஈரம் பார்க்கும் கண்கள்...!
புன்னகைத்தார்கள் பெண்கள்...!...!
ஒத்த பொம்பள அம்மாதான்...!
மித்தவள்லெலாம் எனக்கு சும்மாதான்...!...!