skip to main |
skip to sidebar
என் எழுத்துகள் நினைவுகள் கனவுகள் அத்தனைக்கும் சொந்தக்காரி
அவள்..!
அவளுக்கோ நான் இப்போதும் அன்னியம்..!
விட்டு போனது நீதானா...!
வெட்டி போனது சரிதானா...!...!
கொட்டிகெடக்குது மனசு...!
பெண்களில் நீ ஒரு தினுசு...!...!
ஈரம் பார்க்கும் கண்கள்...!
புன்னகைத்தார்கள் பெண்கள்...!...!
ஒத்த பொம்பள அம்மாதான்...!
மித்தவள்லெலாம் எனக்கு சும்மாதான்...!...!