Thursday, April 30, 2009
உன் வேர்வையில் உயிர் வாழும்!!!
மழை நீர் போதாதென்று தெரிந்தும்
உன் வேர்வை பாய்ச்சி வளர்த்த நெல்மணிகளின்
சோறு இனிக்கும் அதிசயம் சொல்லிதருவாயா..!..!
Saturday, March 14, 2009
உண்மை காதல்..>>
பிறந்ததில் இருந்தே பார்க்கிறேன்..!
அவளை..!
ஒன்றாக ஒரே அறையில் இருந்த போதுக்கூட தோன்றியதில்லை..!
அவளை பிரிந்தவருடங்களில் புரிந்து கொண்டேன்..!
அவளின்றி ஒரு அணுவும் அசையாது என்று..!
எப்படி சொல்ல காதலை..??
கடிதங்களின் எழுத்துகள் உணர்ச்சிகளை சொல்லாது..!
தொலைபேசியின் வார்த்தைகள் உள்ளகுமுறல்களை ஒலித்திடுமா..!
இருதியில் முடிவெடுத்தேன்.. அவளிடம் சென்றேன்
எந்த வித தயக்கமுமின்றி கட்டியணைத்து முத்தமிட்டேன்..! கண்களில் ஆனந்த கண்ணீருடன் கட்டிக்கொண்டல் என் அன்னை..!...!
Thursday, February 12, 2009
Subscribe to:
Posts (Atom)