Thursday, April 30, 2009

உன் வேர்வையில் உயிர் வாழும்!!!


மழை நீர் போதாதென்று தெரிந்தும்
உன் வேர்வை பாய்ச்சி வளர்த்த நெல்மணிகளின்
சோறு இனிக்கும் அதிசயம் சொல்லிதருவாயா..!..!