Friday, December 19, 2008

முரண்பாடு


விதவை கோலத்தின் மல்லிகை! மணம் சேர்த்தது !! சுமங்கலியின் கூந்தலில்!!!

Sunday, November 23, 2008

மெய்எழுத்து:-


உன்னை பற்றி நான் எழுதும் கவிதைகளில்! இப்போதெலாம்! மெய்எழுத்துகளின் புள்ளிகலோடு தானாய் சேர்ந்து விடுகிறது என் கண்ணீர் துளிகள்!!

Saturday, November 22, 2008

சுனாமி :


கடற்கரையில் நீ நடந்து போகாதே.!
உன்னை தொட்டு போகும் முயற்சியில்..!
கடல் அலைகள் சீறி வரும்..!
வேண்டாம்!..இன்னொரு சுனாமி...!....!

Wednesday, November 19, 2008

கர்வம்:-


கர்வம் வேண்டாம் மயிலிறகே..! தோர்த்து போவாய்..! என்னவளின் ஒற்றை மயிருக்கு!...!

ஊமை:-


உன் கண்கள் பேசிய வார்த்தைகளில்..
என் !!
இதழ்களும் ஊமையாகின...

Tuesday, November 18, 2008

நீ:--->



எழுதிய வார்த்தைகளை கவிதைகள் ஆக்கியதும்
நீ....!
கவிதைகள் அனைத்தையும் வெறும் வாக்கியம் ஆக்கியதும்
நீ..!

கொசு:-


ஏய்..!
கொசுவே..!
இரவில் என்னை தீண்டாதே..!..!
உன்னால் களைவது என் கனவு மட்டும் அல்ல..!
என் காதலும் தான்..!..!..!

வீணாய்:


என் தாயின் கல்லறைக்கு.!.
மட்டும் சேர வேண்டிய கண்ணீர் துளிகள்.!.!
இன்று உனக்காய் வீணானது ஏனோ.!.!..!