Monday, August 2, 2010

விட்டு போனது நீதானா...!
வெட்டி போனது சரிதானா...!...!
கொட்டிகெடக்குது மனசு...!
பெண்களில் நீ ஒரு தினுசு...!...!
ஈரம் பார்க்கும் கண்கள்...!
புன்னகைத்தார்கள் பெண்கள்...!...!
ஒத்த பொம்பள அம்மாதான்...!
மித்தவள்லெலாம் எனக்கு சும்மாதான்...!...! 

No comments: