skip to main
|
skip to sidebar
தமிழோடு விளையாடும் குழந்தை:-
Sunday, November 23, 2008
மெய்எழுத்து:-
உன்னை பற்றி நான் எழுதும் கவிதைகளில்!
இப்போதெலாம்!
மெய்எழுத்துகளின் புள்ளிகலோடு தானாய் சேர்ந்து விடுகிறது
என் கண்ணீர் துளிகள்!!
Saturday, November 22, 2008
சுனாமி :
கடற்கரையில் நீ நடந்து போகாதே.!
உன்னை தொட்டு போகும் முயற்சியில்..!
கடல் அலைகள் சீறி வரும்..!
வேண்டாம்!..இன்னொரு சுனாமி...!....!
Wednesday, November 19, 2008
கர்வம்:-
கர்வம் வேண்டாம் மயிலிறகே..!
தோர்த்து போவாய்..!
என்னவளின் ஒற்றை மயிருக்கு!...!
ஊமை:-
உன் கண்கள் பேசிய வார்த்தைகளில்..
என் !!
இதழ்களும் ஊமையாகின...
Tuesday, November 18, 2008
நீ:--->
எழுதிய வார்த்தைகளை கவிதைகள் ஆக்கியதும்
நீ....!
கவிதைகள் அனைத்தையும் வெறும் வாக்கியம் ஆக்கியதும்
நீ..!
கொசு:-
ஏய்..!
கொசுவே..!
இரவில் என்னை தீண்டாதே..!..!
உன்னால் களைவது என் கனவு மட்டும் அல்ல..!
என் காதலும் தான்..!..!..!
வீணாய்:
என் தாயின் கல்லறைக்கு.!.
மட்டும் சேர வேண்டிய கண்ணீர் துளிகள்.!.!
இன்று உனக்காய் வீணானது ஏனோ.!.!..!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
►
2013
(1)
►
January
(1)
►
2012
(2)
►
March
(2)
►
2011
(2)
►
May
(1)
►
March
(1)
►
2010
(10)
►
August
(2)
►
March
(8)
►
2009
(3)
►
April
(1)
►
March
(1)
►
February
(1)
▼
2008
(8)
►
December
(1)
▼
November
(7)
மெய்எழுத்து:-
சுனாமி :
கர்வம்:-
ஊமை:-
நீ:--->
கொசு:-
வீணாய்:
About Me
மனோஜ் தஞ்சை
Am not a good fellow..!
View my complete profile