Monday, March 19, 2012

காற்றோடு விளையாடும்,
உன் கூந்தல் எனும்
வீணை கம்பிகளை மீட்டும்!
இராவணன் ஆவேனோ?

உலகில் உள்ள அத்தனையும்
பெண்ணாகி போனாலும்
உன்னை மட்டும் உச்சி முகரும்
இராமன் ஆவேனோ??
உன்கையில் இருக்கிறது..
முடிவும், என் முடிவும்..!!

No comments: