Tuesday, March 9, 2010

காதலும் நட்பும்


பிரிந்து இருக்கும் போதும் நெருக்கத்தை உணரும் நட்பு..!
நெருக்கத்தில் இருக்கையில் பிரிந்து போவோமோ..?..
'என' பதறும் காதல்..!..!
இரண்டுமே அழகு..!...!....!
- மனோஜ்-

No comments: