Sunday, November 23, 2008

மெய்எழுத்து:-


உன்னை பற்றி நான் எழுதும் கவிதைகளில்! இப்போதெலாம்! மெய்எழுத்துகளின் புள்ளிகலோடு தானாய் சேர்ந்து விடுகிறது என் கண்ணீர் துளிகள்!!